Sunday 12th of May 2024 08:11:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு. மாவட்டத்தில் கலைப் பிரிவில் புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுச் சாதனை!

மட்டு. மாவட்டத்தில் கலைப் பிரிவில் புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுச் சாதனை!


இன்று வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் புனித சிசிலியா பாடசாலை மாணவி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

புனித சிசிலியா பாடசாலை மாணவியான திவிஷா கிருபானந்தன் என்ற மாணவி கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் A தரச் சித்தி பெற்று அவர் சாதனை படைத்துள்ளார்


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE